May 17, 2024

debt

கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவு ரத்து செய்தவர் மோடி… ராகுல் விமர்சனம்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவுக்கு ரத்து...

முழு நேர திருடனாக மாறிய டிரைவர்… கடன் பிரச்சனையை சமாளிக்க

சென்னை: முழு நேர திருடனாக மாறியவர்... கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில்...

டுவிட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது… எலான் மஸ்க் புலம்பல்

சான்பிரான்சிஸ்கோ: டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது என்று எலான் மஸ்க்...

அதிக கடன் சுமையில் உள்ள டுவிட்டர் நிறுவனம்… எலான் மஸ்க் தகவல்

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரை வாங்கியதில் இருந்து, எலான் மஸ்க் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். முதலில் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கப்பட்டவர்களில் சிலர் பின்னர்...

மோடி பிரதமரான பிறகு நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்வு… காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பா.ஜ.க. அரசு சீரழித்துவிட்டதாகவும், இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.. இதுகுறித்து காங்கிரஸ்...

தாட்கோ கடன் கொடுக்க மறுப்பு… கலெக்டர் காரை மறித்து பொதுமக்கள் தர்ணா

மயிலாடுதுறை: தாட்கோ கடன் வழங்க வங்கி மறுப்பதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கோவில்பத்து கிராமத்தைச்...

கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்தது இந்தியா

இலங்கை: அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு...

இலங்கை கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு உதவியதாம் சீனா

கொழும்பு: சீனா உதவியதாக தகவல்... இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். மெரிடியன் ஹவுஸ்...

கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளாராம் நடிகர் பிரபாஸ்

ஐதராபாத்: சொத்துக்களை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருக்கிறார் பிரபாஸ் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாகுபலி படத்தின் மூலமாக தனது ரசிகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]