April 24, 2024

decision

தேர்தல் ஆணையம் முற்றிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது – துரை வைகோ

திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரை வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால்...

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரளா முடிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா...

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என...

சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்ததே சிறந்த முடிவு: சமந்தா

சென்னை: தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தாவுக்கு தசை அழற்சி பிரச்னை ஏற்பட்டது. இதனால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி அதிலிருந்து மீண்டு மீண்டும் நடிப்பில் கவனம்...

3 மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, மாற்று வழிகள் மூலம் வருவாயை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர்....

ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்

சென்னை: சென்னை அழைத்து வரப்படுகிறார்... போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள்...

பருப்பு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: பருப்பு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு...

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வறட்சியால் பாதிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி,...

காந்தி,நேரு சித்தாந்தத்திற்கு முடிவு கட்ட மோடி முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: காந்தி,நேரு சித்தாந்தத்தை முடிவு கட்டுவதற்கு பாஜவும்,மோடியும் முயற்சி செய்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]