தேர்தல் ஆணையம் முற்றிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது – துரை வைகோ
திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரை வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால்...