பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
உலகம்: 2019 இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. ஜனவரி 30, 2020 அன்று, கொரோனா தொற்றுநோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது....
உலகம்: 2019 இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. ஜனவரி 30, 2020 அன்று, கொரோனா தொற்றுநோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது....
மும்பை: என்சிபி தலைவர் சரத் பவார் (வயது 82) பதவி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவராக...
மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோ எல்லைக்கு...
டெல்லி: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது விரைந்து முடிவெடுக்குமாறு ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்...
ப்ளூடிக் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என ட்விட்டர் சிஇஓ எலோன் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், தற்போது சந்தாதாரர்கள் அல்லாதவர்களுக்கும் புளூடிக் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 20ம்...
சென்னை: 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முதல்வர் சுமுகமான முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தண்ணீர் பந்தல்...
பிரிட்டன்: பறவைக் காய்ச்சல் பரவியமை காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூடப்பட்ட பண்ணைகள் தவிர்த்து திறந்த வெளிகளில் கோழிகள் இடும்...
தற்போது U, UA மற்றும் A ஆகிய மூன்று வகையான சென்சார் சான்றிதழ்கள் மட்டுமே படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இனிமேல் ஐந்து வகையான சென்சார் சான்றிதழ்கள் மத்திய அரசால்...
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொகுப்பாளர் டக்கர் கார்ல்ஸனுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது, "ட்விட்டரை வாங்குவது லாபகரமானதா" என்று கார்ல்சன்...
சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப் பாதுகாப்பு, உரிமைகள், இடஒதுக்கீடுகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு...