May 26, 2024

decision

தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்

சென்னை: சட்டப்பேரவையில் தீர்மானம்... காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்...

டாஸ்மாக் நிர்வாகம் திட்டம்… விரைவில் மதுபானங்கள் விலை உயர்வு?

சென்னை: : மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை நவீனமயமாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையினை...

கனவா!!! பள்ளம் இல்லாத நெடுஞ்சாலை உருவாக்க மத்திய அரசின் முடிவு: நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளை குழிகள் இல்லாத முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். பள்ளம் இல்லாத சாலை...

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா முடிவு

பெங்களூரு: காவிரி மேலாண்மை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கர்நாடகா மற்றும் தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட...

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி… கருத்துக்கணிப்பு முடிவு

வாஷிங்டன்: அதிபர் ஜோ பிடன் (வயது 80) கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. இதன்...

பா.ஜ.க. தலைவரை மாற்றினால்தான் கூட்டணி தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் – அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்

தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இதை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் இரு கட்சி...

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்; கர்நாடக அனைத்து கட்சி எம்.பி.க்கள் முடிவு

புதுடில்லி: கர்நாடகா எம்.பி.க்கள் முடிவு... தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு...

சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்துள்ளோம்… ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன்: ரஷ்யா அறிவிப்பு... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில்...

போபாலில் ஒன்றாக பொதுக்கூட்டம் நடத்த இண்டியா கூட்டமைப்பு எதிர்கட்சிகள் முடிவு

புதுடில்லி: போபாலில் பொதுக்கூட்டம்... இண்டியா கூட்டமைப்பைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அடுத்த மாதம் போபாலில் ஒன்றாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற...

ஜப்பான் அரசு எடுத்த முடிவு: ராணுவத்திற்கான நிதி அதிகரிப்பாம்

டோக்கியோ: ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடுகளான வடகொரியா மற்றும் சீனாவின் செயல்பாடுகளால் ஜப்பான் அவ்வப்போது பதற்றத்தை சந்தித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]