May 2, 2024

delhi

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை: உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரித்து வருவதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு...

ஆளுநர் ரவி டெல்லிக்கு இன்று திடீர் பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக...

டெல்லி தலைமைச் செயலாளரை உடனே பணிநீக்கம் செய்யுங்கள்… கெஜ்ரிவால் பரிந்துரை

டெல்லி: டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்காக ரூ.850 கோடி அளவில் நிலமோசடி ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாக சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறை...

தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசு

டெல்லி: தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு...

டெல்லியில் மீண்டும் அபாயக் கட்டத்தை எட்டிய காற்று மாசு

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வருவதையடுத்து, காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிறப்பு பிரிவை தொடங்க அம்மாநில சுகாதாரத்துறை...

மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் டெல்லியும் சேர்ந்தது

புதுடெல்லி: மாசுபட்ட நகரங்கள்...தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசுக்கு தனி இடம் உண்டு. பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல இந்தாண்டும் தேசியத் தலைநகர் காற்று மாசு...

மனைவியைச் சந்திக்க டெல்லி வீட்டிற்குச் சென்றார் மனிஷ் சிசோடியா

டெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது திகார் சிறையில் உள்ளார். சமீபத்தில் டெல்லி கலால் கொள்கை ஊழல்...

தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக தகவல்

டெல்லி: தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம்...

பயங்கரவாத மிரட்டல் காரணத்தால் பாதுகாப்பு தீவிரம்

புதுடில்லி: பாதுகாப்பு தீவிரம்... ஏர் இந்தியா விமானங்களுக்குத் தொடரும் பயங்கரவாத மிரட்டல்களால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி பயங்கரவாத சக்திகளுக்கு...

டெல்லியை குளிர்வித்த மழையால் குறைந்த காற்று மாசுபாடு

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]