சோனியா காந்தி மீது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார்
கர்நாடகா: தேர்தல் பரப்புரையின் போது, பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....