April 26, 2024

Discount

சென்னை மாநகராட்சி ரூ.190 கோடி சொத்து வரி வசூல்: ஏப்., 30-க்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி

சென்னை: சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி உள்ளது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 59 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு ரூ.850...

மதுரை :பட்டாபிஷேக விழாவில் அமைச்சரின் தாயாரிடம் செங்கோல் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அறங்காவலர் குழு தலைவரும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணிக்கு செங்கோல் வழங்க தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம்...

தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக தேசிய மலர் தாமரையை ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக...

பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைப்பு… தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா தொற்று பரவியபோது ரயில்களில் பயணிகள் கூட்டத்தை குறைக்க சாதாரண பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகரித்தது. விரைவு ரயிலுக்கான கட்டணம்...

விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இம்மாநிலத்தில்...

ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி

தமிழகம்: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று...

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கான வாடகை தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா காலத்தில் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு… காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில்...

பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: 30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பிரனேஷ்...

தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தகவல்

தஞ்சாவூர்: அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]