May 9, 2024

disease

நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப் படை குழுக்கள்

நாமக்கல் :  கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குப் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள...

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அரியலூர்: உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்தார்....

மையோசிடிஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டேன்…. நடிகை சமந்தா பேட்டி

சினிமா: மையோசிடிஸ் நோய் தொடர்பாக நடிகை சமந்தா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பேசி வருகிறார். தற்போது டேக் 20 என்ற பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… அம்மை நோய் பரவும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரியில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கி...

பெருமூளை வாத நோயால் பாதித்த மாற்று திறனாளிக்கு கூகுளில் வேலை

கவுகாத்தி: பல்வேறு தடைகளைத் தாண்டி ஐஐடியில் படிப்பை முடித்த பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் பிரணவ் நாயர்...

இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் அழுத்த நோயால் பாதிப்பு

சென்னை: இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் தாக்கம் குறித்து பலருக்கு தெரியாது என்று டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள்...

மழை, வெள்ளத்துக்குப் பிறகு சென்னையில் தொற்று நோய் எதுவும் ஏற்படவில்லை: மாநகராட்சி ஆணையர்

சென்னை: “மழைநீர் வடிந்துள்ள பகுதிகளிலும், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். நல்ல...

ரூ.2.86 லட்சம் மதிப்பில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை கால்கள்: மா.சுப்பிரமணியன்

சென்னை: மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா என்ற 13 வயது சிறுமி, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, முன் கால்கள் கருப்பாக இருந்ததால், எஸ்.எல்.இ., நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில்...

பருவமழை காய்ச்சல் மற்றும் நீரால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த பொது சுகாதார இயக்குனரின் வழிகாட்டுதல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு...

சந்திரபாபுநாயுடுவுக்கு தோல் நோய் பாதிப்பு… சிறைத்துறை டிஐஜி தகவல்

திருமலை: திறன் மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினரும், தெலுங்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]