நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப் படை குழுக்கள்
நாமக்கல் : கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குப் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள...