May 5, 2024

doctor

இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அறிந்து கொள்வோம். இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின்...

நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்

அகமதாபாத்: தீவிர வலைப்பயிற்சி... டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் ஷுப்மன் கில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான...

தமிழக மாணவர்கள் மருத்துவர்களாக மாறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது – உதயநிதி பேச்சு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறந்த பட்டுக்கோட்டையில் நடக்கும் இந்த திருமண விழாவில்...

அரசு மருத்துவமனையில் பர்தா அணிந்து பெண் டாக்டர் போல சுற்றித்திரிந்தவர் கைது

நாக்பூர்: நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக பர்தா அணிந்து ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம்...

அரிசிக்கொம்பன் யானை நலமாக இருக்கிறது… வனத்துறை மருத்துவர் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை அதே பகுதியில் நடமாடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த...

ஒடிசா ரயில் விபத்து: 1009 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் – ஒடிசா அரசு

பாலாஷோர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும்...

ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

நாகை: நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது தனிப்படை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம்,...

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை: சட்டத்தில் திருத்தம் செய்த அரசு..!

சமீபத்தில் கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளி போல் வேடமணிந்து கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில்...

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: 490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: ஜூனியர் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்...

பழனியில் மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை

பழனி: பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கட்டி வைத்து மர்மநபர்கள் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]