உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை அதிகாலைக்குள் மீட்க அதிக வாய்ப்பு
உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கப்பாதையின் இடிபாடுகள் மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 11வது நாளை எட்டியுள்ளது....