June 17, 2024

early morning

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை அதிகாலைக்குள் மீட்க அதிக வாய்ப்பு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கப்பாதையின் இடிபாடுகள் மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 11வது நாளை எட்டியுள்ளது....

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

இந்தியா: அண்மை காலங்களாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது....

ரேஷன் ஊழல்.. அதிகாலையில் கைதான முக்கிய அமைச்சர்

மேற்குவங்கம்: ரேஷன் ஊழல் செய்ததாக இன்று அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால்  மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில...

திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் வேலூர் சிறப்பு ரயில்

சென்னை: சென்னை கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் விழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்டுக்கு...

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ்… அதிகாலை 3 மணிக்கே களைகட்டிய வியாபாரம்

புதுடெல்லி: ஐபோன் 15 சீரிஸ் போன்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதற்கான பணிகளை கவனித்து வருகிறது. ஐபோன்...

விடிய விடிய திருவள்ளூர் மாவட்டத்தில் மழை: 7.2 செ.மீ மழை பதிவு

திருவள்ளூர்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமான அளவில் பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இன்று காலை...

ஜெய்ப்பூரில் நேற்று நிலநடுக்கம்… ரிக்டரில் 3.4 ஆக பதிவு

ஜெய்ப்பூர்: நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஜெய்ப்பூரில் இன்று...

மிக நீண்ட பகல் கொண்ட தினம்: கோடைகால சங்கராந்தி கொண்டாட்டம்

இங்கிலாந்து: கோடைகால சங்கராந்தி... பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் கோடையின் தொடக்கத்தையும், ஆண்டின் மிக நீண்ட பகலைக் கொண்ட தினத்தையும் குறிக்கும் கோடைகால சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக இங்கிலாந்தில்...

ஹரியானாவில் அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக முதல்கட்ட தகவல்கள்...

சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம்-அதிர்ச்சியில் மக்கள்

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அசாமில் நேற்று நிலநடுக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]