May 9, 2024

environment

ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு நடத்த இந்தியா தயார்… துபாய் மாநாட்டில் பிரதமர் பேட்டி

துபாய்: துபாயில் நடந்து வரும் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் தலைமைத்துவ நாடுகளின் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி வரும் 2028ல் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த...

நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்த வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியா: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்... பூமி பந்துக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்தக் கோரி ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். நியூ சவுத் வேல்ஸ்...

தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7...

அச்சம் நிறைந்த சூழல் நாட்டுக்கு நல்லதல்ல… கெஜ்ரிவால் காட்டம்

புதுடெல்லி: பொய் வழக்குகள் பதிவு செய்து, அச்சம் நிறைந்த சூழலை உருவாக்குவது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஒன்றிய அரசை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லி மதுபான...

மோசமான வானிலையால் சிக்கிமில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதிப்பு

சிக்கிம்: திடீர் வெள்ளப்பெருக்கு... சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில...

சுற்றுச்சூழல் துறையின் விதிகளை மீறியதாக நெய்மாருக்கு அபராதம்

பிரேசிலியா: பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கை ஏரியை கட்டியுள்ளார். பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல்...

நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சுப் புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

வாஷிங்டன்: நியூயார்க் நகரம் ஆரஞ்சு நிற புகையால் பல மணி நேரம் சூழ்ந்ததால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் காட்டுத் தீயின் தாக்கத்தால் உருவாகும் நச்சுப்...

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு இங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்கவும் மேலும் தற்போது மலர் கண்காட்சி நடைபெறுவதால் மலர் கண்காட்சியைக் கண்டு...

கலவரத்தில் முடிந்த கபடி போட்டி.. தூத்துக்குடியில் பதற்றமான சூழல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கபடி போட்டி தொடர்பாக இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவி உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி...

ஒரு செடியை நட்டு பராமரியுங்கள்… பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

கொழும்பு: சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள்... புத்தாண்டை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]