May 3, 2024

face mask

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும்...

சுகாதாரத்துறை நெறிப்படி தனிமனித இடைவெளி… அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது...

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

சிங்கப்பூர்: உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக பரவ தொடங்கியது. 3 ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா...

மாஸ்க், தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

சென்னை: பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால்...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை

சென்னை: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. முக கவசம் அணிவது, பொது இடங்களில் தனி இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக...

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டுகள் அமைக்க உத்தரவு

கர்நாடகா: கர்நாடகாவில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]