விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு..!!
குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கு…
விவசாயிகள் பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸ்.. ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்..!!
பஞ்சாப்: 2021-ல் ஏற்பட்ட பதற்றத்தை நினைவுபடுத்தும் மத்திய அரசை கண்டித்து இன்று டில்லி நோக்கி டிராக்டர்…
டெல்லியை நோக்கிய விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்..!!
சண்டிகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு…
தமிழகத்தில் தேசிய அளவிலான விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?
சென்னை: தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, தமிழ்நாடு நதிகள் வள மீட்பு இயக்கம்,…
மீண்டும் தொடங்கும் ‘சலோ’ யாத்திரை… ஹரியானாவில் இணைய சேவை முடக்கம்..!!
சண்டிகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 101…
தொடர் மழையால் சம்பா பயிர்கள் மூழ்கின… நாகை விவசாயிகள் வேதனை
நாகை: தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை…
மழைநீரில் மூழ்கி சேதம்… பூசணிக்காய் சாகுபடி விவசாயிகள் கவலை
உளுந்தூர்பேட்டை: ஃபெஞ்சல் புயல், மழையால் உளுந்தூர்பேட்டையில் பூசணிக்காய்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஃபெஞ்சல் புயல்…
விவசாயிகளின் குரலை நாட்டில் எந்த சக்தியாலும் ஒடுக்க முடியாது: துணை ஜனாதிபதி எச்சரிக்கை..!!
மும்பை: விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என மத்திய வேளாண்…
பலத்த காற்றால் ஆத்தூர் பகுதிகளில் வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் வேதனை..!!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் திம்மாவரம், ஆத்தூர், தென்பாதி, வடபாதி, பாலூர் உள்ளிட்ட பல்வேறு…
உரங்களுக்கு தட்டுப்பாடு… திண்டுக்கல் பகுதி விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது…