May 2, 2024

finance minister

நெல்லை, குமரி பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்… நிதி அமைச்சர் தகவல்

திருநெல்வேலி: ''தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் நெல்லை, குமரி பகுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பாளையங்கோட்டை சேவியர்...

இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ""தி.மு.க., அரசு பதவியேற்ற போது, நடப்பு ஆண்டில், 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, திருத்திய மதிப்பீட்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக...

செப்டம்பர் 15 முதல் தகுதியான குடும்பத் தலைவிக்கு ரூ 1000: தமிழ்நாடு பட்ஜெட் 2023 அறிவிப்பு

சென்னை: வரும் நிதியாண்டில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான...

அதானி விவகாரம், தனிப்பட்ட கம்பெனி சம்பந்தப்பட்டது… நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து

புது டெல்லி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- அதானி குழும விவகாரம் தனிநபர் நிறுவன...

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் குறித்த அறிவிப்பு...

எங்கள் மந்திரிகள் பணம் கேட்டால் குடுக்க மாட்டேனு சொல்றீங்களாம்… நிதியமைச்சர் பிடிஆரிடம் கேட்ட திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

மதுரை, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் திறந்தவெளி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்...

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அல்லாவே காரணம்… நிதி அமைச்சர் கருத்து

பாகிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். பின்னர்...

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தும் எச்டிஎஃப்சி வங்கி… நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டு

மதுரை, எச்டிஎப்சி வங்கி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துகிறது. அந்த வகையில் மதுரை திரு வி.கே. மதுரையில் மேல்நிலைப் பள்ளி உட்பட...

வாராக்கடன் தள்ளுபடி குறித்து மத்திய நிதி அமைச்சர் தகவல்

புதுடில்லி: கடந்த 5 நிதியாண்டுகளில் வங்கிகளின் கணக்கில் இருந்து ரூ. 10.09 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடரும் – நிதி அமைச்சர்

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தொடரில், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ​​மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் வங்கிகளின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]