இந்தியா கூட்டணி… பீகாரில் நிதிஷ் கட்சி 17 இடங்களில் போட்டி
பாட்னா: இந்தியா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி 17 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. அங்கு இந்தியா கூட்டணியில்...
பாட்னா: இந்தியா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி 17 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. அங்கு இந்தியா கூட்டணியில்...
டோக்கியோ: ஜப்பானில் லிபெரல் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புமியோ கிஷிடா பிரதமராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் யோஷிடாக்கா இகேடா. முன்னாள் துணை அமைச்சரான...
தமிழகம்: நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால்...
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு உள்ள நிலையில் அங்குள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் மட்டும் மதுபானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது....
தமிழகம்: அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி...
கேரளா: கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 293-ன்படி, ஈடு வைத்து கடன் பெறவும், வரி வருவாய் மூலம் நிதி...
தமிழகம்: சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு 85 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட...
கோவை: சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கும் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும் எனவும், வங்கிக் கடன் மற்றும் மின் கட்டணம் செலுத்த இரண்டு...
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ. 1 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் 48 மணி நேரத்திற்கு...
இலங்கை: இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில் எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. எனினும், பிரபாகரன்...