May 17, 2024

finance

கோவில் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்குவது விதிமீறல் – அண்ணாமலை

கோவில் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்குவது விதிகளை மீறும் செயல் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்...

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து ரூ. 11.04 கோடி முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி..!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்...

கால்வாய் அமைக்க 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.,. இலங்கை எம்.பி., தகவல்

வவுனியா: கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு... வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்...

அம்மா உணவகத்துக்கு 2 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு!

அம்மா உணவகத்திற்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார். கடந்த 2013ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள...

இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

கொழும்பு: கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது....

திராவிடர் கொள்கையை முழுமையாக உள்வாங்கி உள்ள பட்ஜெட்

சென்னை: முதல்வர் தெரிவித்த கருத்து... தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன....

தமிழக சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளுடன் பட்ஜெட் இன்று தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இதில் அடங்கும்....

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

“மலேசியா பொருள், சேவை வரியை மீண்டும் அறிமுகம் செய்யாது” – அன்வார் இம்ராஹிம்

மலேசியா:  மலேசியா, பொருள், சேவை வரியை மீண்டும் அறிமுகம் செய்யாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (அன்வார் இப்ராஹிம்) கூறியிருக்கிறார். அதே போல் வேறெந்தப் பயனீட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]