April 25, 2024

Fine

ரூ.1,700 கோடி அபராதம்… காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,700 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா...

பெங்களூருவில் 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிப்பு

பெங்களூரு: காவிரி நதிநீரை தேவையில்லாமல் பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தலா ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது. இந்த குடும்பங்களிடம் இருந்து...

10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு… தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் 2...

அபராதத்தை ரத்து செய்ய கோரி மேல் முறையீடு செய்த டிரம்ப்

அமெரிக்கா: முறையீடு செய்தார்... சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள்...

கேரள முதல்வரின் காருக்கு ரூ.500 அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் காரும் இந்தக் கேமராவில் சிக்கியது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி மாலை 4...

அபராதம் விதித்தும் செலுத்தாத முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கடந்த டிசம்பர் 12ம் தேதி மாலை 4 மணியளவில் கோட்டயம் அருகே முண்டக்கயம்- குட்டிக்கானம் ரோட்டில் முதல்வர் பினராயி விஜயனின் கார் சென்றது. அந்த காரில்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… அபராதம் விதிப்பு

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.15,000 அபராதம் விதித்து...

சொத்து குறித்து பொய் தகவல்… டிரம்ப்புக்கு ரூ.3000 கோடி அபராதம்

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொத்து குறித்து பொய் தகவல் தெரிவித்த வழக்கில் ரூ.3000 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான...

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.3.20 லட்சம் அபராதம்

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பலமுறை விதிகளை மீறி, அதற்காக ரூ.50,000க்கு மேல் அபராத நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி,...

அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம்

டெல்லி: நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]