May 5, 2024

Fish

மீன் சாப்பிட்டதால் இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்த பெண்

கலிபோர்னியா: மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் அதை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...

தேங்காய் பால் மீன் குழம்பு செய்முறை: ருசியில் மயங்கி விடுவீர்கள்

சென்னை: சூப்பர் சுவையில் கலக்கலான தேங்காய் பால் மீன் குழம்பு செய்து பாருங்கள். இதோ செய்முறை உங்களுக்காக. தேவையான பொருட்கள் வஞ்சரம் மீன் - அரை கிலோ...

மே 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை..வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

வங்கக்கடலில் மே 7 அல்லது 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய...

மீன்பிடி தடை காலம்… மீன்கள் விலை வரும் நாட்களில் உயர வாய்ப்பு

சென்னை: கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு...

இனி விலை உச்சம்தான்… மீன்பிடி தடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு

புதுச்சேரி: மீன் பிடிக்க தடைக்காலம் தொடங்கி உள்ளதால் புதுச்சேரியில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் வளம் மற்றும் மீன் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும்...

புதுச்சேரியில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

புதுச்சேரி: கடல் வளம் மற்றும் மீன் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள்...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடக்கம்: ஜூன் 14 வரை தடை..!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்கி ஜூன் 14ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதம் மீன் உள்ளிட்ட...

மீன்களை கழுவுவதற்காக சாலைகள்…? சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை இலக்கை எப்படி அடையப் போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டின்பாக்கம்...

கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. கடலில் தங்கவும் அனுமதி...

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளுக்கு மீன்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]