டெல்டா உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!!
சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மேற்கு…
எந்த சூழ்நிலையிலும் கச்சத்தீவை விட்டு தர மாட்டேன்: இலங்கை அதிபர்
கச்சத்தீவு: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி வருவதால், மீனவர்களைப் பாதுகாக்க…
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உடைப்பு..!!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 123 படகுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள…
ராமேஸ்வரம் மீனவர் குழு இன்று இலங்கைக்கு பயணம்
ராமேஸ்வரம்: 2021-22-ம் ஆண்டில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள், கடல் எல்லைக்கு அப்பால்…
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போராட்டம் வாபஸ்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, 12 நாட்களுக்குப் பிறகு…
சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
ராமேஸ்வரம்: தமிழக கடற்கரையிலிருந்து கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது…
தமிழகத்தில் 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள்…
14 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் ..!!
ராமேஸ்வரம்: நேற்று காலை, பாம்பன் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளில்…
4 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை .. மீனவர்கள் கவலை..!!
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள்…