May 6, 2024

Fishermen

மீனவர்கள் கைது மோடிக்கு எதிராக மனித சங்கிலி, கருப்புக்கொடி போராட்டம்: தமிழக காங்கிரஸ்

 சென்னை: தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 27-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைத்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில்...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு…காலவரையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வர மீனவர்கள் திட்டம்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைத்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டம்

ராமநாதபுரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. சமீப காலமாக இலங்கை கடற்படையினர்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை

சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு...

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...

பாம்பனில் மத்திய அரசை கண்டித்து மீனவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை என புகார் தெரிவித்தும், மத்திய அரசை...

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை பிடியில் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்...

தமிழக மீனவர்கள் வந்த படகு மும்பையில் பறிமுதல்

மும்பை: தமிழக மீனவர்கள் வந்த மீன்பிடி படகு மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையின் கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]