மீனவர்கள் அதிர்ச்சி.. கட்சி கொடி வண்ணம் பூசிய நாட்டு படகுகளுக்கு மானியம் நிறுத்தம்..!!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளி மீனவர் கிராமத்தில், கட்சிக் கொடியின் நிறத்தில்…
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை ..!!
ராமேஸ்வரம்: தலைமன்னார் அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி…
இலங்கை கடற்படையினரை கண்டித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக திருப்பி…
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியங்கள்
ராமேஸ்வரம்: தமிழகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி இலங்கை கடற்படை…
மீன்பிடி உபகரணங்களைத் திருடிச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்..!!
நாகப்பட்டினம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை கற்களால் தாக்கி 600 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும்…
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை: நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய…
வேலூர் மீன்வள விவசாயிகளுக்கு மானியம் மற்றும் திருப்பூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
வேலூர் மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த மீன்வள விவசாயிகள், 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக…
தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள்: பெரிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்..!!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டில் மீன்பிடித்…
மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!
சென்னை: மீன்வளர்ப்புத் துறை ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் கோடை மாதங்களை மீன் இனப்பெருக்கத்திற்கு…
கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
கன்னியாகுமரி: கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்…