மீனவர்கள் கைது மோடிக்கு எதிராக மனித சங்கிலி, கருப்புக்கொடி போராட்டம்: தமிழக காங்கிரஸ்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 27-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும்...
சென்னை: தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 27-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும்...
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைத்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில்...
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...
ராமநாதபுரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும்...
ராமநாதபுரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. சமீப காலமாக இலங்கை கடற்படையினர்...
சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு...
ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...
ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை என புகார் தெரிவித்தும், மத்திய அரசை...
இலங்கை பிடியில் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்...
மும்பை: தமிழக மீனவர்கள் வந்த மீன்பிடி படகு மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையின் கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில்...