April 24, 2024

Fishermen

சென்னை வந்தனர் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்

சென்னை: தமிழகம் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள், புதுச்சேரி காரைக்காலில் இருந்து 6 மீனவர்கள் என மொத்தம் 19 மீனவர்கள் கடந்த...

சீர்காழி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் ரேஷன் கடை, தூண்டில் வளைவு, மீன்...

நிபந்தனையுடன் 7 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன்...

நிபந்தனையுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து கடந்த 20-ம் தேதி மீன்பிடிக்க...

தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை கோர்ட்

இலங்கை: மீனவர்கள் விடுவிப்பு... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை...

பா.ஜ.க. மீனவ நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை மீட்பதாக கூறிய பா.ஜ.க.,வினர் விரட்டியடிக்கப்பட்டனர். குளச்சல் மீனவர்கள் 85 பேரும், 5 படகுகளும் தூத்துக்குடி மீனவர்களால் கடந்த 20-ம்...

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்

மண்டபம்: இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மேலும், வரும் 26ம் தேதி...

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!!

குமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி கடல் பகுதிகளில் மீன்வளத்துறை தடையை மீறி பிற மாநில மீனவர்கள்...

மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ராமேஸ்வரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது வேதனை அளிக்கிறது....

32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே விக்டோரியன், அருளானந்தன்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]