நாகையில் பலத்த காற்று.. அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்..!!
நாகப்பட்டினம்: பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் நேற்று…
காற்றழுத்த தாழ்வு.. நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள்.!!
சென்னை: ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த ஜூன் 26, ஜூலை 1,…
தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதில் இருந்த…
காரைக்கால் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!!
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு மீன்பிடிக்க கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தமிழக காரைக்காலைச்…
8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்..!!
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான ஃபென்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்…
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை
தூத்துக்குடி: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விடுவிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த…
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு
இலங்கை: இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு…
ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை
ராமநாதபுரம்: புயல் சின்னத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு…
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர்..!!
லட்சத்தீவு தலைநகர் கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்ததாக தருவைகுளம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இந்திய…