April 26, 2024

Fishermen

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மீனவர்கள் மகிழ்ச்சி..!!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனடியாக கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் தற்போது விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது....

தமிழகத்தில் 2 மாத மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம்: 15,000 படகுகள் கடலுக்கு செல்லாது..!!

ராமேஸ்வரம்: வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டின் பாக் ஜலசந்தியில் உள்ள மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன்...

நாளை முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

சென்னை: நாளை முதல் மீன்பிடி காலம் தொடங்குகிறது. மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். மன்னார் வளைகுடா கடலில் தற்போது...

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களுக்கு கூடுதல் கட்டணம்

மண்டபம் : பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய சூடை மீன்களை வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு கடற்கரையில்...

கவர்னர் பதவி வேண்டுமானால் இருந்திருப்பேன்… மக்களுக்கு நல்லது செய்ய களத்தில் நிற்கிறேன்: தமிழிசை சௌந்திரராஜன்

சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் தனது தொகுதியில் தாமரை சின்னத்துக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆளுநராக...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

சென்னை : கடந்த மார்ச் 16ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக்...

புதுச்சேரி முதல்வர் மீது மீனவர்கள் கோபம்… அமைச்சரிடம் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களுக்குப் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கோரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில்...

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...

திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா: கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

திருப்பத்தூர்: சிவகங்கை, திருப்பத்தூர் அருகே அரிபுரம் கிராமத்தில் உள்ள கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]