May 6, 2024

Fishermen

32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே விக்டோரியன், அருளானந்தன்,...

மீனவர்களுக்காக மேடையில் கூச்சலிடுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை: செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, மத்திய பா.ஜ.க., அரசு உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...

தமிழக மீனவர்களை ஏமாற்றும் பிரதமர் மோடி – முத்தரசன் சாடல்

சென்னை: அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியின் அவதூறு மீனவர்களை ஏமாற்றும் முயற்சி என்றும், தனது அரசின் தோல்வியை மறைக்க இந்திய கூட்டணி மீது பழி...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை சிறையில்...

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவர்களை கைது செய்த இலங்கை

சென்னை: மீனவர்கள் கைது... எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது...

மீண்டும் மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு… மீனவர்கள் அச்சம்!!

சென்னை: சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மீண்டும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொசஸ்தலை ஆற்றில் ரசாயனம் கலந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]