கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
கன்னியாகுமரி: கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்…
மீனவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான்: முதல்வர்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மீன்வளத் துறை சார்பாக நடைபெற்ற விழாவில், ரூ.272.70 கோடி செலவில் கட்டப்பட்ட…
இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டி, அவர்களின் வலைகளை சேதப்படுத்தி,…
மீன்பிடி படகுகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய மீனவர் சங்கம் வலியுறுத்தல்..!!
சென்னை: இது தொடர்பாக, அனைத்து மீனவர் சங்கங்களின் தலைவர் நாஞ்சில் பி. ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன? செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அச்சுறுத்தும் இலங்கை மீது இந்தியா ஏன்…
தமிழக மீனவர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தல்
சென்னை: சமரசம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்…
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை: நாகை மாவட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் 24 மீனவர்கள் கொலைவெறித் தாக்கப்பட்டதைக் கண்டித்து வேதாரண்யம் மற்றும்…
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் படுகாயம்..!!
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர்…
மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் அமல்..!!
நாகை: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983ன் கீழ், மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில்…
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்
சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை காலம் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில்…