May 6, 2024

Fishermen

6 பேர் ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை…மீன்பிடி உபகரணங்களை நாட்டுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் ஜன., 22-ல் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், அந்த படகில் இருந்த ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன்பிடித்துகொண்டிருந்த போது ரோந்து கப்பலில் வந்த...

தமிழக மீனவர்கள் கைது குறித்து ஏன் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கச்ச தீவு அருகே மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது ஏன் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்: மீனவர் சங்கத்தினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 492 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: "கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், 18 மீனவர்கள்...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச்...

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க உள்ளூர் போலீஸ் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டப்பட்டினத்தில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]