நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
தூத்துக்குடி: வானிலை முன்னறிவிப்பின்படி, கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இலங்கையின் தெற்கே இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகையின் கிழக்குப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த...
ராமேஸ்வரம்: கடந்த டிச., 6-ம் தேதி தலைமன்னார் அருகே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உயிர்தராஜ் மற்றும் 8 மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது...
சென்னை: கேரளா கடற்கரை, லட்சத்தீவு, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் ஜனவரி 6...
சென்னை : வரும் 6ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:...
திருவள்ளூர்: மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து வரும் நிலையில் மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் மழைநீருடன் எண்ணெய் கழிவுகள் கலந்து...
தமிழகம்: டிசம்பர் 26, சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை தமிழகத்தை சூறையாடியதன் 19-ம் ஆண்டு நினைவு தினம். அன்னை மடியாக திகழ்ந்த கடல் அன்று எமனாக மாறி...
கும்மிடிப்பூண்டி: சமீபத்தில் பெய்த கனமழையின் போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் (சிபிசிஎல்) எண்ணெய் கசிவு ஏற்பட்டு, மழைநீருடன் கலந்து, சென்னை - மணலி...
சென்னை: மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீடுகளில் எண்ணெய் கசிவு...