இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை.. படகின் உரிமையாளர் ஜன., 24-ம் தேதி ஆஜராக உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 6-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்...