May 19, 2024

Fishermen

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை.. படகின் உரிமையாளர் ஜன., 24-ம் தேதி ஆஜராக உத்தரவு

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 6-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்...

ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நவம்பர் 6-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க...

எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஆய்வு

சென்னை: கமல் ஆய்வு... நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்....

டெல்டாவில் விடிய விடிய மழை… 2.15 லட்சம் மீனவர்களின் தொழில் முடக்கம்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், கீழ்வேளூர் பகுதியில் நேற்றிரவு முதல்...

கடல் சீற்றத்தால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: தமிழக கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்ட கடல் பகுதிகளில் பலத்த...

இலங்கையில் 45 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை மீட்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் உள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர்...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை

நாகை: நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

தமிழக மீனவர்களுக்கு வங்கக் கடலில் மீன்பிடிப்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: "வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் பகுதிகளில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிப்பதை சட்டப்படி உரிமையாக்க வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசிடம் மத்திய அரசு...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]