June 2, 2024

Fishermen

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

செங்கல்பட்டு: வங்கக் கடலில் அந்தமான் கடலில் கடந்த 29-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

நவம்பர் 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்: நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து நவம்பர் 30ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...

18 தமிழக மீனவர்களை ஓமனில் இருந்து மீட்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஓமன் நாட்டில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்ட 18 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஓமன் நாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

நவ., 26-ம் தேதிக்குள் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்

சென்னை: ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நவம்பர் 26-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அறிவுறுத்தி உள்ளார். தெற்கு...

மீனவர் இளைஞர்கள், இளம்பெண்கள் அடங்கிய சிறப்பு கடல் காவல் படை அமைப்பு: ஆர்.என்.ரவி நம்பிக்கை

தூத்துக்குடி: கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:- நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு மீனவர்களின் பங்களிப்பு முக்கியமானது. எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்தியப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனப் பல...

தனுஷ்கோடியில் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி: இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள்...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு... தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை...

தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை: துரை வைகோ

சென்னை: இலங்கை ராணுவம் மீனவர்களை தாக்குவதும், அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினர் மட்டுமன்றி நாட்டு கடற்கொள்ளையர்களாலும் மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். கடந்த...

பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.. மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த பிரான்சிஸ் காசியர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 10 மீனவர்களும், ராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 12 பேரும் மீன்பிடிக்க சென்றனர்....

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது… தொடர்ந்து அத்துமீறும் இலங்கை

தமிழகம்: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]