May 19, 2024

Fishermen

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச்...

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க உள்ளூர் போலீஸ் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டப்பட்டினத்தில் இருந்து...

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்கள்...

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்தது கண்டனத்துக்குரியது: அன்புமணி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஐசக், ஆரோக்கியதாஸ் ஆகியோருக்கு சொந்தமான 2...

தாயகம் திரும்பிய சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேர்…!!!

ராமேஸ்வரம்: நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட...

இலங்கை சிறையில் வாடும் 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை, தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர்...

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

மீனவர் நலன் காக்காத பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:- புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 12...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]