April 26, 2024

Flood

வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால்… நேரில் சென்று உதவிய அஜித்

சினிமா: சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிகர் அஜித் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். உதவிக்காக அழைத்துள்ளேன். மின்சார வசதி...

அலட்சியம், பேராசையே வெள்ளத்துக்கான காரணம்… சந்தோஷ் நாராயணன் கருத்து

சினிமா: அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது என்று இசையமைப்பாளர்...

சென்னை வெள்ள பாதிப்பு… நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி

சினிமா: தமிழ் திரையுலகில் கடந்த 2010ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து பிரபலமான அவர்...

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகம்: கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள...

சிக்கிமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 105 பேரை தேடும் பணி

காங்டாக்: சிக்கிமில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 105 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் மேகவெடிப்பு காரணமாக திடீர்...

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 3000 சுற்றுலா பயணிகள்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பெய்த மழை, வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். சிக்கிம் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை மேகவெடிப்பினால் திடீர் வெள்ளப்பெருக்கு...

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குண்டு வெடித்து விபத்து

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட குண்டு வெடித்ததில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர். சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு...

மோசமான வானிலையால் சிக்கிமில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதிப்பு

சிக்கிம்: திடீர் வெள்ளப்பெருக்கு... சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில...

லிபியா புயல் வெள்ள சேதத்தால் ஏற்பட்ட உயிர்சேதம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேதனை

லிபியா: வேதனை தெரிவித்த மத்திய அமைச்சர்... லிபியாவில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்...

லிபியாவை தாக்கிய புயல், வெள்ளப்பெருக்கு

திரிபோலி: தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]