May 6, 2024

Flood

நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய சோகம்

பென்சில்வேனியா: அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அமெரிக்காவில் கடந்த...

நிலைகுலைய வைத்துள்ள கனமழை: வெள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

புதுடில்லி: கனமழையால் ஆறுகளில் வெள்ளம்... வடமாநிலங்களை புரட்டிப்போட்டுவரும் கனமழைக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான...

ஜப்பானில் கொட்டி தீர்த்த கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

ஜப்பான்: கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் யமாகுச்சி...

சிலியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு… மக்கள் அவதி

சிலி: சிலி மக்கள் அவதி... சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கான்செப்சியன் என்ற இடத்தில் கழுத்தளவு ஓடும் வெள்ளத்தில்...

வெள்ளப்பெருக்கு அச்சத்தால் உக்ரைனில் மக்கள் வெளியேற்றம்

உக்ரைன்: உக்ரைன் அணுஉலைக்கு நீர் வழங்கும் அணை உடைக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைன்...

கிருஷ்ணகிரி அணையில் உபரிநீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகம்...

திடீர் கனமழை, ஆலங்கட்டி மழையால் வெள்ளத்தில் மூழ்கிய ராஜஸ்தான்

ராஜஸ்தான்:  ராஜஸ்தானில் திடீர் கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்....

பெங்களூருவில் வெள்ளத்தில் சென்ற ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்

கர்நாடகா: கர்நாடகாவில் வெள்ளத்தில் இரண்டரை கோடி மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதில் பெங்களூரு...

சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு.. வெளியேறிய 2 லட்சம் மக்கள்

சோமாலியா: கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில்...

வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்… மக்கள் வெள்ளத்தில் மதுரை

மதுரை: பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]