பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாணவிகளே முதலிடம்
சென்னை: இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் – 96.44% சதவீதமும் மாணவர்கள் – 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.