April 20, 2024

forest

கிராமத்திற்குள் புகுந்த 15 காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கோவை: மக்கள் அச்சம்... தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய...

12 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

ஜார்க்கண்ட்: சரண்டா, கோல்ஹான் வனங்களில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்கள் 12 பேர் நேற்று பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல்களால்...

திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்...

யானைகளின் தாகம் தணிக்கும் வனத்துறையினர்.. கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்கும் யானைகள்

கூடலூர் : முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானைகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...

சிலி காட்டுத்தீயில் 26,000 ஹெக்டர் வனப்பகுதி எரிந்து நாசம்

சிலி: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் கடற்கரை நகரங்களை நோக்கி...

விவசாயக் கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு

மணப்பாறை: காட்டெருமை மீட்பு... விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி மீட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செம்மலை பகுதியிலுள்ள விவசாயக் கிணறு...

கனமழையால் அகஸ்தியர் அருவி செல்ல வனத்துறையினர் தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்....

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் படையெடுப்பதால் விவசாயிகள் அச்சம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதிக்கு யானைகள் படையெடுத்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து...

உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த பெண் காட்டுயானை

கோவை: கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன்...

வன பாதுகாப்பு சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]