May 3, 2024

forest

சென்னிமலை அருகே தெரு நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் பலி

ஈரோடு: சென்னிமலை அருகே தெருநாய் கடித்ததில் புள்ளி மான் பரிதாபமாக இறந்தது. சென்னிமலை முருகன் கோவிலில் சுமார் 1,700 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. இந்த காட்டில் ஏராளமான...

சென்னம்பட்டி வனப்பகுதியில் சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்ததில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு அம்மாபேட்டை: சென்னம்பட்டி வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சண்டையிட்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. ரோந்து அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி...

பர்கூர் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து குட்டியுடன் பெண் யானை பலி

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த பெண் யானை, குட்டியுடன் இறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென்...

ஆந்திராவில் வழி தவறிய 4 புலிக்குட்டிகள் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

திருப்பதி: வழி தவறி வந்த புலிக்குட்டிகள்... ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் கர்னூல்...

தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 4 புலிக்குட்டிகள்..

திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள நந்தியாலா மாவட்டம்...

இன்று சர்வதேச வன உயிரின தினம்

ஈரோடு ; உலகில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்...

காட்டுத் தீ பற்றி எரிந்தது; செடி, கொடிகள் எரிந்து நாசம்

கோவை ; அக்காமலை புல்வெளி வனப்பகுதியில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனப்பகுதியில்...

திருத்தணி வனப்பகுதியில் தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வனச்சரகம் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் போன்றவை இங்கு வாழ்கின்றன. இந்நிலையில்,...

கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை… வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தாளவாடி: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]