May 3, 2024

forest

வன பாதுகாப்பு சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023...

மும்பையில் உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த விஷபாம்பு

மும்பை: வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு… மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே வீடு மும்பை பாந்த்ராவில் இருக்கிறது. மாதோஸ்ரீ என்று பெயரிடப்பட்டிருக்கும் பங்களாவுக்கு,...

ஈரோடு மாவட்டத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி

ஈரோடு: ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம், ஆசனூர், பவானிசாகர் உள்ளிட்ட 10...

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வரை பரவிய காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்

கனடா: கிடுகிடுவென்று பரவும் காட்டுத்தீ... கனடாவில் கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத் தீ மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வரை பரவியுள்ளது. அங்குள்ள...

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ

தென்காசி: தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட களக்காடு வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பலத்த காற்று...

அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

நெல்லை: தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் உள்ள சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு...

தேனி மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதியில் முகாம்

கம்பம் : கம்பம் பகுதியில், மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானை, அடர்ந்த வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கேரளாவில் 10 பேரின் உயிரிழப்பை...

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட கழுகுகள்… சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது

அசாம்: அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் விஷம் கலந்த உணவை உண்டதால் மயக்கம் அடைந்த கழுகுகள், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன. சிவசாகர் பகுதியில் உள்ள கர்குச்...

நீலகிரி சிங்காரா வனப்பகுதியில் பட்டப்பகலில் திடீரென தென்பட்ட புலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனபகுதியில் சாலை ஓரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியை சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கண்டு ரசித்தனர். முதுமலை...

கோவையில் பிடிப்பட்ட வெள்ளை நிற பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

கோவை: கோவை குறிச்சி சக்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெள்ளை நிற பாம்பு இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]