திருமலையில் அடர்ந்த வனப்பகுதியில் பக்தர்கள் புனித நீராடினர்..!!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குமாரதாரா தீர்த்தத்தில் நேற்று முக்கொட்டி உற்சவம்…
நாகர்கோவிலில் அரிய வகை உயிரினங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி..!!
நாகர்கோவில் : குமரி மாவட்ட வனத்துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரி மாவட்டத்தில்…
வறட்சியில் பூத்து குலுங்கும் ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் மலர்கள்
வால்பாறை: வால்பாறை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்தது. இதனால் தற்போது பனிப்பொழிவு…
புலி பிடிக்க மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் வனத்துறை அதிகாரி காயம்
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பஞ்சரக்கொல்லி பகுதியில் மனித வேட்டையாடும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள்…
வீடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாம்புகளைப் பிடிப்பது யாருடைய வேலை..!!
காஞ்சிபுரம் நகரில் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாம்புகள் பெரும்பாலும் நுழைகின்றன. இந்தப் பாம்புகள் உள்ளே நுழைந்தால், பொதுமக்கள்…
ஒடிசாவின் அடர் வனப்பகுதியில் குட்டியுடன் தென்பட்ட கருஞ்சிறுத்தை
ஒடிசா: ஒடிசாவில் அரியவகை கருஞ்சிறுத்தைகள் தென்பட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் நயாகர்…
ஒடிசாவின் அடர் வனப்பகுதியில் குட்டியுடன் தென்பட்ட கருஞ்சிறுத்தை
ஒடிசா: ஒடிசாவில் அரியவகை கருஞ்சிறுத்தைகள் தென்பட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் நயாகர்…
நாட்டின் காடுகள், மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ. அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
மத்திய அரசு கடந்த 2021 - 2023 காலகட்டத்தில் நாட்டின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு…
ஓசூர் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகள் கூட்டம் நுழைந்தது: வனத்துறையின் தீவிர கண்காணிப்பு
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் அவ்வப்போது ஊருக்குள்…
பெங்களூரு: சிறுத்தை நடமாடுவதால், மக்கள் எச்சரிக்கை!
பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே…