May 4, 2024

foundation

ம.பியில் இன்று ரூ.7,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்

புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதேபோல்,...

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை 4 வழித்தட சாலைக்கு அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா...

பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது: கார்த்தி வருத்தம்

சென்னை: நடிகர் கார்த்தியின் 'உழவன் பவுண்டேஷன்' விவசாயத்தில் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் உழவன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது....

அயோத்தி கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை… அறக்கட்டளை நிர்வாகி பேட்டி

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 22-ம் தேதி, புதிய கோயிலில்...

அயோத்தியை மாநகராக்க திட்டம்… இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

அயோத்தி: அடுத்த மாதம் மத்தியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா காண இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு தேசம் நெடுகிலும் இருந்து மட்டுமல்ல, உலகமெங்கிலும் இருந்து...

மக்கள் நலனும், அவர்களின் முன்னேற்றமும் தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் அக்கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர்...

பாபர் மசூதிக்குப் பதிலாக அயோத்தி புதிய மசூதிக்கு புனித மெக்காவின் இமாம் அடிக்கல்

புதுடெல்லி: உ.பி.யில் உள்ள அயோத்தி ராமர் கோவில்-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் நவம்பர் 19, 2019 அன்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 22ம்...

அயோத்தி கோயில் அர்ச்சகர் பணிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அயோத்தி: 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்... 20 பேர் மட்டும் தேவைப்படும் அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கை தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகள்: ரணில் விக்ரமசிங்கே, நிர்மலா சீதாராமன் அடிக்கல்

ராமேஸ்வரம்: இலங்கை உள்நாட்டுப் போரின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியுடன் 50,000...

ஒவ்வொரு மாணவரும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். குவாலியரில் சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவன தின விழாவில் பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]