May 6, 2024

function

நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது: குலாம் நபி ஆசாத்

புதுடில்லி: பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை முற்றிலும் தவறானது என ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். புதிய...

குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்

1,200 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையின் சின்னமாக புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப்படைப்புகள், தொலைநோக்கு...

பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வரை மதிக்காத சித்தராமையா..

சமீபத்தில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சித்தராமையா முதல்வராக பதவியேற்றதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கைகோர்க்கும் நேரம் வந்தபோது,...

இசையமைப்பாளர் இளையராஜா திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் இசையமைப்பாளரும் எம்பியுமான இளையராஜா சாமி தரிசனம் செய்தார். ரங்கநாத சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக இளையராஜாவுக்கு கோயில்...

இந்துக் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் கிளைக் கூட்டங்கள் நடத்தக் கூடாது- தேவசம்போர்டு அதிகாரிகள் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை அனுமதிக்கக் கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில்,...

பழனியில் வைகாசி விசாக திருவிழா மே 27ல் கொடியேற்றம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மே 27ம் தேதி காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழா...

சித்தராமையா பதவியேற்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

கர்நாடக முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற...

திருச்சனூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்போற்ஸவம்

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் இம்மாதம் 31ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4ம் தேதி வரை 5 தெப்போற்ஸவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி...

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா – 3 புஷ்ப பல்லக்குகளில் சுவாமி வீதியுலா புறப்பாடு

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று 3 புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு,...

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: ஏன்?

இன்று முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]