முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி..!!
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மற்றும்…
விஸ்வகர்மா திட்டமும், கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றல்ல: செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு…
அரசு அதிகாரிகளுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் குறித்து பயிற்சி
சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னையில்…
தமிழகத்திற்கு உதவாத மத்திய அரசு: சசி தரூர்
டெல்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதியை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக…
அணையின் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குங்கள்: இபிஎஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகையில், “முல்லைப்…
வாரத்தில் 4 நாள் வேலை.. டோக்கியோ கவர்னர் அதிரடி..!!
டோக்கியோ: ஜப்பானிய தலைநகர் டோக்கியோ, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டில் பிறப்பு…
தமிழ்நாடு பள்ளிகளில் AI வகுப்புகள்!
செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் பள்ளி கல்வி துறையில் பெரும் பங்காற்றப்போகிறது. அதன் காரணமாக தான் பள்ளிகளில்…
லோக்சபா செயல்பட அனுமதிக்க மறுப்பதே அரசின் உத்தியாக உள்ளது: பிரியங்கா காந்தி
புதுடெல்லி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, "அரசாங்கம்…
வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்துவது என்ன தெரியுமா?
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன் காரணமாக பிரதமர்…
முதலமைச்சரிடம் புயல் நிவாரண நிதி வழங்கிய திருமாவளவன்..!!
சென்னை: வி.சி.க., தலைவர் திருமாவளவன் ரூ. 10 லட்சம் முதல்வருக்கு புயல் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.…