சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு… குஜராத்தில் 4 பேர் கைது
வதோதரா: அரபிக்கடலை ஒட்டிய நாட்டின் எல்லைப் பகுதியில், கடலோர நகரமான போர்பந்தரில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு...