May 7, 2024

happiness

சிக்கமகளூருவில் கனமழை… காபி தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டத்தில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய மழை இல்லை. கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது....

இந்தியாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்: பிரதமர் மோடி

பிரான்ஸ்: இந்தியா தயாராக உள்ளது... உக்ரைனில் அமைதி நிலவ இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிபர் மேக்ரனும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள்...

போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்ட உக்ரைன்- ரஷ்யா

உக்ரைன்: போர் கைதிகள் பரிமாற்றம்... ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும் தலா 45 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர்...

பேராவூரணியில் ஒரு மணிநேரம் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி...

இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்ட அமெரிக்க அரசு

அமெரிக்கா: அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத் தக்க எச் 1 பி விசாக்களை அறிமுகப்படுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது இந்திய பணியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்-1பி...

நடிகர் விக்ரமும் இசை ஆல்பம் வெளியாகவில்லை… நடிகை மீனா தகவல்

சென்னை: நடிகர் விக்ரமும் நடிக்காத போதும் அவருடன் இணைந்து செய்திருந்த இசை ஆல்பமும் வெளியாகவில்லை என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார். பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்...

தன் இறுதிச்சடங்கிற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவரால் ஏற்பட்ட அதிர்ச்சி

பெல்ஜியம்: டிக்டாக் பிரபலம் செய்த அதிர்ச்சி சம்பவம்... ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்துவிட்டு, தனது இறுதிச் சடங்குக்கு டிக்டாக் பிரபலம் ஒருவர்...

தஞ்சை பகுதியில் இடி, மின்னலுடன் மழை… பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த...

தஞ்சையில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலையில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி...

நாமக்கல்லில் கொட்டி தீர்த்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் நகர் பகுதியில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெப்பம் அதிகமாக உணரப்பட்டதால் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]