April 27, 2024

health minister

நிபா வைரஸின் 2-வது அலை இல்லை: வீணா ஜார்ஜ் பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த நோயால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது....

பீதியை கிளப்பும் புதிய வைரஸ்…. முன்னெச்சரிக்கையாக களமிறங்கும் தமிழகம்….

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாகவும், சிலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை...

எப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கம்

சென்னை: பிஎப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்,...

தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்களில் 2% பயணிகளுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை

சென்னை : இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம்...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று அவசர ஆலோசனை

புதுடெல்லி: 2019 டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]