ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த பயணிகள்… சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகள்
சென்னை: கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி...