April 25, 2024

heavy rain

ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த பயணிகள்… சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகள்

சென்னை: கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி...

குற்றாலம், மேகமலை அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீட்டிப்பு!!

தென்காசி: கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர்...

தென் மாவட்டங்களில் கனமழை நிவாரணமாக ரூ.25,000 வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:- மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளத்தின் தடயங்கள் மறையும் முன், திருநெல்வேலி, தூத்துக்குடி,...

கனமழை எதிரொலி: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் ரத்து..!

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் கடந்த...

தொடரும் கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து, மக்களின்...

மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வாரத்தின் கடைசி நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...

136 அடியைத் தாண்டியது முல்லைப் பெரியாறு அணை

இந்தியா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் அதிக அளவு நீர் வந்து கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின்...

தென் தமிழகத்தில் இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம்: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று...

கனமழையால் ஏரியின் கரை உடைந்தது.. வெளியேறும் தண்ணீரால் மக்கள் அச்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பி இருந்த கோரம்பள்ளம் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம்...

தொடர் கனமழையால் காலண்டர் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த மழை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]