May 27, 2024

heavy-rains

புதுச்சேரியில் கனமழை: தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் லேசான மழை பெய்தது. அதன்பின், இரவு 11 மணிக்கு...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் 17.11.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்...

விருதுநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்கள், ஓடைகள், வனப்பகுதிகளில் தண்ணீர்...

சேலம் மாவட்டத்தில் கனமழை: வறண்ட வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

ஈரோடு: சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து...

ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

பென்னாகரம்: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கப்படாததாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய...

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்..!!

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று இரவு 10 மணியளவில் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த கனமழையால் கிருஷ்ணராஜபுரம், ஹென்னூர், கெங்கேரி, மாகடி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர்...

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்…!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய கனமழை ஓரளவு ஓய்ந்தது. இதன்...

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் பிற இடங்களில் நேற்று கனமழை பெய்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருநெல்வேலி மாவட்டத்தில்...

கனமழை எதிரொளி: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது....

வெள்ளப்பெருக்கு: குழித்துறை மற்றும் கோதை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: குழித்துறை பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]