May 6, 2024

heavy-rains

குன்னூர் பகுதிகள் கனமழையால் கடும் பாதிப்பு..!!

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த குயில்மலை, மவுண்ட் பிளசன்ட், உமரி காட்டேஜ், பாலவாசி பங்க், முத்தாலம்மன் கோயில் தெரு, மேல்குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மழையால்...

நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் நிலச்சரிவு

உதகை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி...

கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!!

கோவை: கோவையின் புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மதுக்கரை, பெரியநாயக்கம் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்...

சதுரகிரி மலைக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு… பக்தர்களுக்கு அனுமதி ரத்து

வத்திராயிருப்பு: சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பௌர்ணமி தினத்தன்று சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு...

சென்னையில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்… மக்கள் அவதி

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை...

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுகுப் பகுதியில்...

கனமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று...

கனமழையால் வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி உள்ளது. இதன் மூலம், 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது....

புதுச்சேரியில் கனமழை: தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் லேசான மழை பெய்தது. அதன்பின், இரவு 11 மணிக்கு...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் 17.11.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]