May 6, 2024

heavy-rains

நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும்… வானிலை மையம் சொல்லியிருக்காங்க

சென்னை: 5 நாட்களுக்கு கனமழை... தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளதாவது:...

அமெரிக்காவில் பலத்த சூறாவளி…. 3.5 கோடி மக்கள் பாதிப்பு…

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்றும் இன்றும் சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

சட்டென்று மாறுது வானிலை…. இது கோடை காலம் இல்லை மழைக்காலம்

"தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் வட உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், உத்தரகண்ட், குஜராத், மத்திய மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்...

பிரேசிலின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் தொடர்கனமழை – 24 பேர் பலி

சாங்பவுசோ :பிரேசிலின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சான் பவுலோ மாகாணத்தில் பல...

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் … 11 மாவட்டங்களில் இன்று கனமழை…வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

சென்னை, வங்கக் கடலில் கடந்த 28-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

அமெரிக்காவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசுகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. சாலைகளில் பல அடிக்கு பனிக்கட்டிகள் உறைந்தன....

40,031 விவசாயிகளுக்கு ரூ.43.92 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை பெய்த கனமழையால்...

மழையால் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.89 கோடி நிவாரணம்

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம் ஏற்பட்டது. வரலாறு காணாத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]