May 19, 2024

heavy-rains

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு திடீரென கனமழை

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை...

சென்னையில் கனமழையால் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

நேற்று இரவு சென்னையில் பெய்த கனமழையால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் வெளியூர் மற்றும்...

சீனாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு

பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்....

மியான்மரில் கனமழையால் 40,000 பேர் வெளியேற்றம்

மியான்மரில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும்...

சீன தலைநகரில் தொடர் கனைமழையால் வெள்ளம்: மக்கள் வெளியேற்றம்

பெய்ஜிங்: தொடர் கனமழை... சீன தலைநகர் பெய்ஜிங்-கில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சீனாவை தாக்கிய டோக்சுரி சூறாவளியால் கடந்த...

பேராவூரணியில் நேற்று மாலை கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில...

கனமழை காரணமாக கேரள-கர்நாடக கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதி மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும், சில வாரங்களுக்கு முன் மழை பெய்ய துவங்கியது. பின்னர் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை...

காலநிலை மாற்றத்தால் சிக்கி தவிக்கும் இத்தாலி

இத்தாலி: வடபகுதியில் மழை... தென் பகுதியில் காட்டுத்தீ... இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது....

மராட்டியத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு

மும்பை: தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே மற்றும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ராய்காட்...

கனமழை வெள்ளதால் இமாச்சல பிரதேச மக்கள் பாதிப்பு

இமாச்சலபிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 48 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]