இமாச்சல பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை
புதுடெல்லி: 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் இமாச்சலபிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் கடந்த...