May 27, 2024

heavy-rains

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிச., 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

ஈரோட்டில் கனமழை: வேகமாக நிரம்பும் அணைகள்…!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 3-வது...

குன்னூர் பகுதிகள் கனமழையால் கடும் பாதிப்பு..!!

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த குயில்மலை, மவுண்ட் பிளசன்ட், உமரி காட்டேஜ், பாலவாசி பங்க், முத்தாலம்மன் கோயில் தெரு, மேல்குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மழையால்...

நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் நிலச்சரிவு

உதகை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி...

கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!!

கோவை: கோவையின் புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மதுக்கரை, பெரியநாயக்கம் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்...

சதுரகிரி மலைக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு… பக்தர்களுக்கு அனுமதி ரத்து

வத்திராயிருப்பு: சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பௌர்ணமி தினத்தன்று சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு...

சென்னையில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்… மக்கள் அவதி

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை...

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுகுப் பகுதியில்...

கனமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று...

கனமழையால் வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி உள்ளது. இதன் மூலம், 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]