வடகாடு கோயில் வழிபாடு விவகாரம்: நீதிபதி அதிருப்தி, மாவட்ட நிர்வாகத்தின் செயலிழப்பு
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட…
சாதி அடிப்படையிலான நன்கொடை மறுப்பு மீது சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
சாதியை காரணமாகக் கொண்டு கோவிலுக்கான நன்கொடைகளை மறுப்பது தீண்டாமையின் ஒரு வடிவம் என உயர்நீதிமன்றம் கருத்து…
நடிகர் சிவாஜி வீடு ஜப்தி கோரிய வழக்கு; நடிகர்கள் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உத்தரவு
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் தாய் வீட்டை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதற்கு…
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் இடஒதுக்கீடு கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
மதுரை: பள்ளிகள் இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு…
நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை : ஐகோர்ட் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பி.எஸ்.4 வாகனங்களை 2020ம் ஆண்டுக்குப் பிறகு மோசடியாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக,…
போலி புகார்களை அனுப்புபவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்…
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை ஆரம்பம்!
சென்னை: இரட்டை இல்லை விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்…
காவல்துறை அதிகாரிகளுக்கு வாராந்திர விடுமுறை: முதல்வருக்கு உயர்நீதிமன்ற அமர்வு பாராட்டு
மதுரை: காவல்துறை அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஆய்வாளர்கள் வரை காவலர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்படுவதை உறுதி…
சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக நிவாரணம் வழங்கியது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால…